சாய்வுநாற்காலி தத்துவம் என்பார்
தத்துவமே சாய்வுநாற்காலியோ?
பல மாற்றம், பல காரணம்
பல சூழல்கள், பல வேதனைகளில்
சிக்கித் தவிக்கும் உயிருக்கு
அக்கணத்தில் காக்கும் அது...!
காத்தபின் வேர்த்தமுகம்
வழித்தெடுக்க
வசதியான இருக்கைகள் பல..
ஆனால் சுழல்களின்
ஊமைக்கண்ணில்
காக்கின்ற அந்த ஒன்று!
***
No comments:
Post a Comment