Friday, November 17, 2017

என்னதான் பேசினாலும்

என்னதான் பேசினாலும், சிந்திச்சாலும்
அன்றாட வாழ்க்கை நிமிஷத்திற்கு நிமிஷம்
வாய்க்கொப்புளித்தபடியே போகிறது.
நனவில் பேசுவதற்கும்
கனவுகளின் தன்மைக்கும்
சம்பந்தமே இல்லை. 

*** 

No comments:

Post a Comment