எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Friday, November 17, 2017
என்னதான் பேசினாலும்
என்னதான் பேசினாலும், சிந்திச்சாலும் அன்றாட வாழ்க்கை நிமிஷத்திற்கு நிமிஷம் வாய்க்கொப்புளித்தபடியே போகிறது. நனவில் பேசுவதற்கும் கனவுகளின் தன்மைக்கும் சம்பந்தமே இல்லை.
No comments:
Post a Comment