கருக்கொள் பொருள் மீது
கணமோ கல்பமோ கட்டுமரமேறி
விலக நிற்கும் நிற்க வரும்
வேகத் தரங்கங்களூடு
அலகேந்தும் அற்புதத்து மர்மம் அறிவிக்கச்
சிந்தா சித்தத்துச் சீர்முனையில்
அந்தத்தின் பின்னும்
அலையாத நுணுக்கத்தின்
உணர்வின் ஒளிமுகைக்
குவிநுனி கடந்திலகு
திறனூற்றத் தோற்றா உருவாம் உயிர்ச்சுடர்
***
No comments:
Post a Comment