Monday, November 15, 2021

வானமும் நதியும்

நதி கூட நடக்கும் 
கரை நெடுக ஈரம் 
அதோ 
அந்தப் புதர்வரையில் 
தள்ளி நின்ற வானம் 
மரத்திற்குப் பின்னால் 
ஏன் ஒளிய வேண்டும்? 

***

No comments:

Post a Comment