Wednesday, November 10, 2021

பயிர் நிலம்

பயிர்நிலம்
கதிரொட்டி நின்ற களை
உழவன் காலடிக்குச் சொன்னது
’இது எங்கள் அந்தப்புரம்
அத்துமீறி நுழைதல் கூடாது’
கருக்கரிவாள் புன்சிரித்துக்
கன்னத்தில் குழிவிழத்
தலையாட்டிக் கொண்டே சென்றது. 

***

No comments:

Post a Comment