என்றீரே எழுதிய
ஒரு முன் சென்றோன்
ஏங்கி ஏங்கி
ஏக்கத்தில் விரக்தியில்
எழுதியதைக் கல்லடுக்கிச்
சூட்டில் சமைந்த
சொல்லூதிச்
சித்தின் சிதையை
எரித்த கதை கேட்டீரே..
எழுதிடவா சொல்லும்..
எழுது எழுது
எழுத்தில் புப்புதுவாய்ப்
பிறந்து உயிர்க்கலாகும்
உயிரின் பிறப்பில்
உணர்வின் பிறப்பாய்ப்
பிறந்தவாறே இருத்தல்
நிலைப்பேறாகும்
அதனால் எழுது.
***
No comments:
Post a Comment