Saturday, February 27, 2016

பாசம்

முள் தைக்கும் போது
தோன்றும்
ரோஜாவின் அழகு
ரத்த நிறம் உடையது.
மனம் உடைந்த பொழுது
உதிக்கும்
வைகறைப் பொழுது
ரத்த பாசம் கொண்டது. 

***

No comments:

Post a Comment