உள்ளம் என்பது குகை;
ஒரு விசித்திரமான குகை.
போலித்தனம் இல்லாமல்
உண்மையாய் இருந்தால்தான்
குகைக்குள் நுழைய முடியும்.
ஆனால் குகைக்குள் இருந்து
தனக்குத் தானே ஏதாவது பேசினாலும்
உலகனைத்தும் கேட்கும்;
பேச வேண்டாம்
எண்ணினாலே போதும்
ஆயினும் அதன் தனமையோ மோனம்.
***
No comments:
Post a Comment