எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Friday, February 26, 2016
கவிதை
கவிதை என்பது மொழியைத் தழுவி நானிடும் முத்தங்கள். முத்தங்கள் முற்றத்தில் முத்துகள் போல் நிறுக்கப்படுங்கால் நான் என் இதழ்களை நொந்துகொள்கிறேன் புறக்கைகளால் அகத்தின் நாணம் அசட்டுச் சிரிப்பாய் முகத்தின் அமைதியாய் உறைந்து போகிறது.
No comments:
Post a Comment