எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Friday, February 26, 2016
நிழலின் கருமை
வெறுமையில்தான் போலும் உலகின் படுகை உள்நிசியின் ஊதையில் ஊர்மண்ணின் புழுதி நியான் வெளிச்சத்தடியில் நரை தலையின் பெருமூச்சில் நிழலின் கருமை அசைகிறது. நடக்கும் பொழுது தடுக்கிவிட்ட கல் அசையாமல் இருக்கிறது பழுதடைந்த பஸ் போல.
No comments:
Post a Comment