Poetic Breathing
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கு உணர்வின் மின் உயிர்ப்பாய்
Saturday, February 27, 2016
ஆத்மஞானம்
பெருகிவரும் காட்டாறு
அதை ஒவ்வொரு துளியையும் திருப்பி
வந்த திசை வழியே
சென்றடங்கி ஓய்ந்து தெளியும்
மனத்தின் கந்து அழி நிலையோ போலும்
ஆத்மஞானம் என்பது!
*
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment