Saturday, February 27, 2016

ஆத்மஞானம்

பெருகிவரும் காட்டாறு
அதை ஒவ்வொரு துளியையும் திருப்பி
வந்த திசை வழியே
சென்றடங்கி ஓய்ந்து தெளியும்
மனத்தின் கந்து அழி நிலையோ போலும்
ஆத்மஞானம் என்பது! 

No comments:

Post a Comment